23 August 2010

உருவானேன் ! உயர்வானேன்!

நண்பா !

உருவானேன் !  உயர்வானேன்!
உருவாவேன் ! உயர்வாவேன் !
கருவாவேன் !  உலகிற்கு
எருவாவேன் ! வெற்றித் 
திருவாவேன் ! இனி
வருவாய் ! திருமொழி தருவாய் !
உன்னாலே எந்நாளும் என்னேற்றம்
எல்லோரும் காண்போமே முன்னேற்றம்
( நன்றி ! என் இனிய நண்பர்களே ! ) 


* தூத்துக்குடி முத்து *

5 எழுதுக!:

Anandh said...

Excellent ! I am the first fan of you.

Anandh

Unknown said...

அருமை!......அருமை!..... அருமை!.....
அழகிய தமிழில் இலக்கிய நடையில்
இனிமையான நினைவுகளில் நாங்களும்
இன்புற்று அறிந்திட தொடருங்கள்
தொடருங்கள் .............

மழைக்கு ஏங்கும் உழவனை போல்
கவிதை துளிக்கு ஏங்கி காத்திருக்கிறோம் ......

rmkgreat said...

நன்றி!
உங்கள் பாராட்டுக்கள்
என் கவிதை பயிர்களுக்கு
உரமாகின்றன!
என் ஞாபகத் துளிகளை
அமுதமாக்குகின்றன !
நன்றி!

Unknown said...

u r great

Anonymous said...

Great recallings...!!!